தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 20 பேரை பணியிடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...





