Saturday, March 21, 2026

அதிரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நூற்று கணக்கானோர் கைது !!

spot_imgspot_imgspot_imgspot_img

காஷ்மீரின் தனி அந்தஸ்த்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிரடியாக நீக்கியது. இதனை எதிர்த்து தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளன.

அதன் பேரில் இன்று அதிராம்பட்டினம் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பேருந்து நிலையத்தில் நடைப்பெறும் என அறிவிப்பு செய்தனர்.

காவல்த்துறையின் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மாலை 5மணிக்கு பேரணயாக புறப்பட்டு பேருந்து நிலையத்தை அடைந்தன, அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறை கைது செய்தனர்.

இதில் மஜகவின் மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன்,தமுமுகவின் மாநில செயலாளர் அஹமது ஹாஜா உள்ளிட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டு லாவன்யா திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர் .

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img