Friday, February 6, 2026

மதுக்கூரில் ஆழ்துளைக் கிணறு மூடு பணியில் SDPI கட்சி…!

spot_imgspot_imgspot_imgspot_img

#மதுக்கூரில் இரண்டு #ஆழ் துளை கிணறுகள் மூடப்பட்டது களத்தில் #SDPI கட்சினர்

மதுக்கூர் இடையக்காடு பகுதியில் பாத்திமா மரியம் மற்றும் அர்ரஹ்மான் செல்லும் வழியில் ஆழ் துளை கிணறு மூடப்படாத நிலையில் இருந்தது இது தகவல் அறிந்து இன்று காலை 10 மணியளவில் SDPI கட்சி நிர்வாகிகள் ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்திற்கு சென்றனர் அப்பொழுது சாதாரண கல்லை வைத்து 350 அடி நிலம் 6 அடி அகலம் உள்ள கிணறு சாதாரண கல்லை வைத்து மூடி இருந்தது அப்பொழுது SDPI கட்சி நிர்வாகிகள் மூடுவதற்கான வேலை செய்து கொண்டு இருந்த பொது பேரூராட்சி ஊழியர்கள் வருகை புரிந்தனர் எனவே SDPI கட்சினர் பேரூராட்சி ஊழியர்கள் இணைத்து கிணற்றை மூடினார் பின்னர் அதன் அருகாமையில் மற்றோரு கிணறு சாதாரணமாக மண்ணை போட்டு முடிருத்தனர் அந்த கிணறு கண்டறியப்பட்டு பெரிய கற்களை கொண்டு மூடப்பட்டது.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img