Thursday, March 19, 2026

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு : அதிரை கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்களும் அரசியல் கட்சியினரும் பல்வேறு ஆர்பாட்டங்களை முன் நின்று நடத்தி வருகின்றனர்.

இன்று அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்களை தாக்கியவர்களை கண்டித்தும் ஆர்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு CFI யின் மாவட்ட செயலாளர் M. நஜீப் அஹமது தலைமையில் நடைபெற்றது. இதில் CFI மாவட்ட தலைவர் A.சர்வத் ரஃபீக் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்த, ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களோடு அதிரை நகர CFI தலைவர் M.முஹமது நவாஸ் தலைமையில் கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டது.

இந்த ஆர்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர். 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img