தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆர்சனிக்கம் ஆல்பம் -30 ஹோமியோபதி மருந்தை ஹோமியோபதி டாக்டர் அருண் சுதேஷ் இலவசமாக வழங்கினார். இது குறித்து அவர் கூறும்போது, கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் ஆயுஷ் மருத்துவத்தை பயன்படுத்தும் விதமாக தமிழக அரசானது ஆரோக்யம் சிறப்பு திட்டத்தை 23-04-2020 அன்று அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது(G.O.no-201). அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்(Immune Booster) ஹோமியோபதி “ஆர்சனிகம் ஆல்பம் 30” மருந்தை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றோம். ஆகவே பொதுமக்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
பேராவூரணி பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு கொரோனா – 19 ஹோமியோபதி நோய் எதிர்ப்பு ஆற்றல் மருந்து வழங்கல்.
More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!
அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.
மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...





