Wednesday, December 17, 2025

மல்லிப்பட்டிணத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி.

கொரோனா ஊரடங்கு தொடர்ந்த நாள் முதல் மல்லிப்பட்டிணம் பகுதிகளில் மருத்துவர்கள் வருவது கிடையாது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் மருத்துவர்கள் வரவில்லை.

கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கூட மருத்துவர்கள் அவசர சிகிச்சைகள் செய்து வந்தனர்.இப்படியிருக்கையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் சாதாரண நோய்களுக்கு கூட பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயமாகிவிடுகிறது.சில நேரங்களில் அங்கு சென்றும் மருத்துவம் பார்க்க முடியாத சூழலும் ஏற்படுகிறது.இதனால் மல்லிப்பட்டிணம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

உடனடியாக இதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img