Thursday, December 4, 2025

அதிரை பிலால் நகர் மக்களுக்கு விடிவு பிறக்க பேச்சுவார்த்தையில் முடிவு!! (படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பிலால் நகரில் தரமற்ற தார் சாலை போடப்பட்டு வருவதால் அதிரை நகர தமுமுகவுடன் சேர்ந்து பிலால் நகர் பகுதி மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் பரவியது.

இதனையடுத்து அரசு அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பழனிவேல், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் s. சக்தி  மற்றும் 1 வார்டு உறுப்பினர் ஜாஸ்மின் கமால், தமுமுக மாநில துணைச் செயலாளர் S அஹமது ஹாஜா ஆகியோர் சம்பந்தப்பட்ட பிலால் நகர் பகுதிக்கு வருகை தந்து அரசு அதிகாரிகளிடம்  இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சு வார்த்தையின் முடிவில், 1 அடுக்கு தார் சாலை அமைக்க இருந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று 2 அடுக்கு தார் சாலை அமைத்து தருவதாகவும், மேலும் பிலால் நகர் மக்களின் 10 வருட கோரிக்கையான வடிகால்  ரூபாய் 17,30,000 மதிப்பீட்டில் அமைத்து தருவதாகவும் அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img