பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் உள்ள ரத்த சேமிப்பு வங்கியில் ரத்தவகை இருப்பு குறைந்ததை அறிந்த 25 இளைஞர்கள், தாமாகவே முன்வந்து ரத்ததானம் தந்திருக்கிறார்கள் என்ற செய்தியறிந்து அதுகுறித்து விசாரித்தோம்.
இரண்டு வாரங்களுக்கு முன், பாலமுருகன் என்பவருக்கு பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையிலிருந்து போன் வந்திருக்கிறது. அதில் பேசியவர், பாலமுருகனுக்கு நன்கு அறிமுகமான நியூட்டன் என்பவர். மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர். அங்குள்ள ரத்த சேமிப்பு வங்கியில் ரத்த வகைகளின் இருப்பு வெகுவாகக் குறைந்திருப்பதை எடுத்துச்சொல்லி, யூனிட் இருப்பு அதிகரிக்க உதவும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்.
More like this
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன்...
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு...
விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த...