Home » மரண அறிவிப்பு கடற்கரை தெரு ரசூல் முகம்மது

மரண அறிவிப்பு கடற்கரை தெரு ரசூல் முகம்மது

0 comment

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மருமகனும், மர்ஹும் முஹம்மது அலி அப்துல்லா அவர்களின் சகோதரரும்,முஹம்மது ஆரிப் அவர்களின் மாமனாரும் ஹாஜி முஹம்மது நிஜாமுதீன் இவர்களின் தகப்பாரும் கொரடாச்சேரியை சேர்ந்த மர்ஹும் யாகூப் ராவுத்தர் அவர்களின் மகனுமாகிய ரசூல் முகமது கடற்கரை தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாச நல்லடக்கம் நாளை பிற்பகல் 1மணிக்கு கடற்கரை தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திக்கவும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter