Wednesday, March 18, 2026

மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 92% தேர்ச்சி..!

spot_imgspot_imgspot_imgspot_img

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(ஜூன்.20) வெளியாகின.இதில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 92 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.

தேர்வெழுதியோர் 61 பேர்
மாணவர்கள் 32 பேர்
மாணவிகள் 29 பேர்

இதில் 56 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.போதிய ஆசிரியர்கள் இல்லாத போதும் மாணவர்களின் முயற்சியும்,அப்பள்ளி ஆசிரியர்களின் ஊக்குவிப்புமே காரணம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img