Thursday, May 2, 2024

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு.

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் சங்கத்து கொள்ளை பகுதியைச் சேர்ந்த நடராஜன் ஆசாரி அவரது பட்டப்பெயர் சிவப்பு ஆசாரி வயது 65 வயதுக்கு மேல் இருக்கும் இவர் எட்டு தினங்களுக்கு மேல் வீட்டை விட்டு காணாமல் போய்விட்டார் இவரது மனைவி ராணி இவரது மகன் முருகானந்தம் ஆசாரி தற்சமயம் இவர்கள் சுப்பிரமணியர் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர் நடராஜன் ஆசாரி காணாமல் போய்விட்டார் என்று அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் இவரை பார்த்தவர்கள் 94 98 10 53 31. என்ற சொல்லிற்கு தகவல் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றார்கள்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் வாகன விபத்தில் மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்!

. அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...