Saturday, May 4, 2024

அதிரை கடற்கரைத்தெரு தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்ட தொடக்க விழா!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவ – மாணவியர் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த 25ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்குவளையில் உள்ள தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் திமுக நகர செயலாளரும், நகர்மன்ற துணைத்தலைவருமான இராம. குணசேகரன், 22வது வார்டு செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான செய்யது முஹம்மது, நகர்மன்ற உறுப்பினர்கள் பகுருதீன் மீராசாகிப், அப்துல் மாலிக், வார்டு கழக செயளாலர் முல்லை மதி, கடற்கரைத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள் அஹமது ஹாஜா, முஹம்மது இஸ்மாயீல், நஸ்ருதீன் சாலிஹ், வார்டு கழக உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, ஹனி சேக், PL. செய்யது சலாஹுதீன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...