கிட்டங்கித் தெருவை மர்ஹூம் உ.அ.மு. முஸ்தஃபா மரைக்காயர் அவர்களின் பேரனும், மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் ம.மு.சே. முகம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும், முகமது தம்பி, அலியார், சாவன்னா ஆகியோரின் மச்சானும், ஏர்வேர்ல்டு அன்சாரி, சஹாபுத்தீன் ஆகியோரின் மச்சினனும், S. ஜியாவுதீன், S. யூனுஸ் ஆகியோரின் சகோதரருமாகிய ஹாஜா கமால் அவர்கள் நேற்றிரவு(09/10/23) சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (10/10/23) மாலை 5 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.