கொத்து கொத்தாக குண்டுமழை பொழிந்து பாலஸ்தீன சிறார்களையும்,பொதுமக்களையும் கொன்று குவிகும் இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு எதிராக அதிராம்பட்டினத்தில் அநீதிக்கு எதிரான பேரமைப்பு சாரபில் (வெள்ளிக்கிழமை) 17-11-2023 அன்று மாலை 4மணிக்கு பேருந்து நிலையத்திற்கு அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இஸ்லாமிய அமைப்புகள்,அர்சியல் கட்சிகள்,ஜமாத்துக்கள்,சங்கங்களின் முழு ஆதரவோடு நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தின் விழிப்புணர்வு கவுண்ட்டவுன் நினைவூட்டலை அதிராம்பட்டினம் அஸ்வா என்ற அமைப்பு செம்மையாக செயல்படுத்தி வருகிறது.
.
கடந்த 5 நாட்களாக ஒவ்வெரு நாளும் மனதை சுடும் வாசகங்களுடன், சமூக ஊடகங்களில் பகிர்ந்து போராட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களிடம் பேசும் பொருளாகி வருகிறது அஸ்வாவின் இந்த முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.