Home » அதிரையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டம் – ஷம்சுதீன் காசிமீ கண்டன உரையாற்றுகிறார் – அழைக்கிறது அநீதிக்கு எதிரான பேரமைப்பு !

அதிரையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டம் – ஷம்சுதீன் காசிமீ கண்டன உரையாற்றுகிறார் – அழைக்கிறது அநீதிக்கு எதிரான பேரமைப்பு !

by Admin
0 comment

அதிராம்பட்டினம் அநீதிக்கு எதிரான பேரமைப்பின் சார்பில் பாலஸ்தீன மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வெளிக்கிழமை நாளை மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது”

இதில் மெளலவி ஷம்சுதீன் காஷிமி கண்டன உரையாற்றுகிறார்.

இதன் நேரலையை அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட உள்ளது.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter