கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும், நம். அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனும், மர்ஹும் சேட் என்கிற அமானுல்லா, முஹம்மது ஷஃபி இவர்களின் மாமனாரும், N.அஷ்ரப் அலி. N.சமீர் இவர்களின் தகப்பானுமாகிய. NM.நாகூர் பிச்சை அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று( 03-12-2023) ழுகர் தொழுகைக்கு பின்னர், கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு பிரார்திக்க வேண்டுகிறோம்.