Thursday, May 9, 2024

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிராம்பட்டினம் நகர மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வரும் 03/02/2024 சனிக்கிழமை(நாளை) அன்று அதிராம்பட்டினம் 110 கேவி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் 11 கேவி அதிராம்பட்டினம், 11 கேவி கருங்குளம், 11 கேவி மேலத்தெரு, 11 கேவி ராஜாமடம், 11 கேவி புதுக்கோட்டை உள்ளூர் (ஏரிபுரக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டினம் நகரம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளுர்) மின்பாதைகளில் நாளை 03-02-2024 சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் 05.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...