தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் தற்பொழுது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அதிரை மின்சார வாரிய பணியாளர்களை தொடர்புகொண்டு பொழுது அவர்கள் கூறியதாவது, தற்பொழுது அதிரை பகுதியில் குறைந்து மின் அழுத்தளும், மின் விநியோகத்திலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் மின் விநியோகம் வழங்கப்பட்டது.