Saturday, May 11, 2024

ஐமுமுக சார்பில் ” ரமலானை வரவேற்போம்” தெருமுனை பிரச்சாரம்.! பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிராணி முக்கம் அருகே ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் “ரமலானை வரவேற்போம்” தெருமுனை பிரச்சாரம் இன்று(08/03/2024) மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற உள்ளது.

இந்த பிரச்சார நிகழ்வு அதிரை கிராணி முக்கம் ஐமுமுக அலுவலகம் அருகில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் ஐமுமுக அமைப்பின் தலைமை கழக பேச்சாளர் அதிரை சேக்உமர்(சத்திய பிரச்சார பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்) பிரச்சார உரை நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஐமுமுக அதிரை நகரம் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...