Thursday, May 9, 2024

ரமலான் கேள்வி பதில் போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்! -அதிரை ஆஷிகா கோரிக்கை

Share post:

Date:

- Advertisement -

அதிரை புதுமனை தெருவை சேர்ந்தவர் ஆஷிகா, கடந்த ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் முதலிடம் பிடித்து 2 கிராம் தங்க நாணயம் மற்றும் கேடயத்தை தட்டிச்சென்றார். மேலும் ஆஷிகாவை பாராட்டி ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி பாராட்டு கடிதம் வழங்கி சிறப்பித்தார்.

இந்த ஆண்டுக்கான இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரமலான் பிறை 1 முதல் 15வரை சஹர் நேரத்தில் போட்டிக்கான கேள்விகள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள ஆஷிகா, கடந்த ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ் போட்டியில் பங்கேற்றது தனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் , நேரத்தை நல்வழியில் செலவு செய்யும் வகையில் அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் ரமலான் போட்டியிலும் அனைவரும் கலந்து கொண்டு புனிதமான ரமலானை நல்வழியில் செலவு செய்ய அல்லாஹ் அனைவருக்கும் கிருபை செய்வானாக எனவும் பிரார்த்தனை செய்திருக்கிறார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...