ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை அஷிகஹா நாகரில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில், சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்ற அஷிகஹா மஸ்ஜித்துன் நூர் பள்ளிவாசல் இமாம் அவர்களின் சிறப்பு பயான் மற்றும் பிரார்த்தனை மற்றும் இறுதியாக மஹ்ரிப் ஜமாத் தொழுகை நடைபெற்றது.