Friday, May 3, 2024

அதிரைக்கு வந்த சரக்கு ரயிலை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்த பொதுமக்கள் ![படங்கள்]

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் – காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை சோதனை முறையில் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டுக்கோட்டை – திருவாரூர் வரையிலான ரயில் பாதை பணிகள் மற்றும் ரயில் நிலைய பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் அதிரை வழித்தடத்தில் புதிதாக போடப்பட்ட அகல ரயில் பாதையில் சரக்கு ரயில் வருகை தந்தது. சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு அதிரை வழித்தடத்தில் வருகை தந்த ரயிலை அதிரையர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...