Friday, May 3, 2024

அதிரை,மல்லிப்பட்டிணம் மக்களுக்கு ஓர் கோரிக்கை..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்,மல்லிப்பட்டிணத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கஜா புயலால் தாக்கப்பட்டது. அப்பொழுது அதிரை,மல்லிப்பட்டிணம் மற்றும் அதனை சுற்றி உள்ள வீடுகளின் மேற்கூரைகள்  பறந்து சாலைகளில் விழுந்து கிடந்தன.

இந்நிலையில் சில இடங்களில் இதை அப்புறப்படுத்தி விட்டனர். இன்னும் சில இடங்களில் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது.

தற்சமயம் மழைக்காலம் என்பதால் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தகரங்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

எனவே இது போல் அப்புறப்படுத்தப்படாமல் இருக்கும் தகரங்களை அந்தந்த வீட்டு,நிர்வாக பொறுப்பாளர்களே அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொள்ள படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...