Friday, May 3, 2024

ஆபத்து நீங்க அனைத்து பள்ளிகளிலும் குனூத் ஓத வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ் வாசகி வேண்டுகோள் !!

Share post:

Date:

- Advertisement -

மணமேல்குடி -அதிராம்பட்டினம் இடையே ஃபாணி புயல் கரையைக் கடக்கும் என பரவலாக கூறப்பட்டு வரும் இவ்வேளையில் அரசுத்துறை இதுவரை எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை.

தொலைக்காட்சி சமூக ஊடகங்களில் வரும் செய்திகளால் அதிராம்பட்டினம் பகுதி வாழ் மக்கள் மிகுந்த அச்சத்தினால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

கஜா புயலின் தாக்கத்திலிருந்து மீளாத மக்களின் மீது இன்னொரு இயற்க்கையின் தாக்குதலா? என இறைவனின் உதவியை நாடி பிரார்த்தனைகள் செய்த வன்னம் உள்ளனர்.

இதனிடையே அதிரை எக்ஸ்பிரஸை செல்போன் வாயிலக அழைத்த மஹ்மூதா என்ற வாசகி அதிரை அருகே மையம் கொண்டுள்ள புயலின் கோரத்தாண்டவத்தை நீர்த்து போக வைக்க கூடிய வல்லமை இறைவனிடம் மட்டுமே உள்ளது என்றும் , இதனை கருத்தில் கொண்டு அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை அவசர ஆலோசனை செய்து அனைத்து பள்ளிவாசல்களிலும் அனைத்து தொழுகைகளிலும் குனூத் எனும் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுப்பட சுற்றறிக்கை அனுப்ப வேண்டுகோள் விடுத்தது உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...