Saturday, May 4, 2024

மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த அகமது நாச்சியா அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் அ.மு சேக்தாவூது அவர்களின் மகளும், எம். நெய்னா முகமது அவர்களின் மனைவியும், அ.மு அப்துல் ஜப்பார், அ.மு முகமது சேக்காதி, அ.மு அப்துல் வகாபு, அ.மு குலாம் முகமது, அ.மு தாஜூதீன், அ.மு அப்துல் முனாப், அ.மு ரபீக்கான் ஆகியோரின் சகோதரியும், கே. முகமது ஃபாமிம், ஏ.அல்தாப் அகமது ஆகியோரின் மாமியாரும், என்.எம் புரோஸ்கான் அவர்களின் தாயாருமாகிய அகமது நாச்சியா அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன். அன்னாரின் ஜனாஸா நாளை 07/06/2019 ஜுமுஆ தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...