Sunday, April 28, 2024

மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் இரட்டை மடி இழுப்பதாக பொய்யான புகாரில் ஆய்வு செய்த அதிகாரிகள்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் மீன்வளத்துறை ஆய்வாளர் திடீர் ஆய்வு.

தடைசெய்யப்பட்ட இரட்டை மடி இழுப்பதாக குறிப்பிட்ட படகு மீது நாட்டுப்படகு சங்க தலைவர் ஜெயபால் வாட்ஸ்அப் வாயிலாக அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று(3.11.2019) இரவு அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.

புகார் தெரிவிக்கப்பட்ட படகு கடலுக்கே செல்லவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது, மேலும் பல விசைப் படகுகள்  மீது பொய்யான புகாரை அதிகாரிகளுக்கு பரப்பிய விசைப் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஜெயபாலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

பொய்யான புகாரை கொடுக்கும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் அதிகாரிகள் மத்தியில் புகார் அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...