Saturday, April 27, 2024

சென்னையில் அதிரையர் மர்மமான முறையில் மரணம்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணத்தை சேர்ந்வர் சபியுல்லா. இவர் சென்னை மன்னடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை சபியுல்லா அவர் தங்கியிருந்த விடுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். உடனே விடுதியில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை சபியுல்லாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்க்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சபியுல்லா மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து இவர் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...