Sunday, April 28, 2024

ஐசிஐசிஐ வங்கி கிளையை அணுகவும்!!!

Share post:

Date:

- Advertisement -

வணக்கம்,

எனது பெயர் கலியமூர்த்தி இன்று(11.10.2017) மதியம் 3 மணியளவில் பட்டுக்கோட்டை மணிகூண்டு அருகில் உள்ள ICICI ஏடிஎம்க்கு பணம் எடுக்க சென்றபோது அருகில் உள்ள பணம் செலுத்தும் மெஷினில் யாரோ ஒருவர் அக்கவுண்டில் செலுத்திய ₹28000 பணம் ஏற்றுக்கொள்ளப்படாமல் திரும்ப வந்துள்ளது.அருகில் அதனை உரிமை கொண்டாட எவரும் இல்லை.எனவே அந்த பணத்தை எடுத்து ICICI வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தேன்,ஒப்படைத்ததற்கான ரசீதையும் நான் பெற்றுக்கொண்டேன்.எனவே அந்த பணத்திற்கான உரியவர்கள் வங்கி மேலாளரை அணுகி அதனை பெற்றுக்கொள்ளுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பணம் பெற்ற பிறகு தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும்.

 

இப்படிக்கு

கலியமூர்த்தி (8300352083)
பாதிரிக்குடி,கல்லணை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...