Saturday, May 4, 2024

ஏனாதி ராஜப்பா கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்….!

Share post:

Date:

- Advertisement -

ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரி கோட்டை ரோட்டரி சங்கம் பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கம் ஆகியவை இணைந்து ஏனாதி ராஜப்பா கல்லூரியில் 22. 2 .2020 சனிக்கிழமை காலை இரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கினை நடத்தினர் .

நிகழ்ச்சிக்கு கோட்டை ரோட்டரி சங்க தலைவர் எம்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் முன்னிலை வகித்தார் .

ரோட்டராக்ட் சங்க தலைவரஜே.பிரசன்ன வெங்கடேஷ் வரவேற்புரையாற்றினார்.
தட்சிண இரயில்வே யூனியன் துணை பொதுச்செயலாளர்டி. மனோகரன் ரயில்வே நிர்வாக அமைப்புகள் அதில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும் ,வேலைக்கு விண்ணப்பிக்கும் முறைகள் பற்றியும் கலந்துரையாடல் மூலம் விளக்கமளித்தார்.

கருத்தரங்கில் சுமார் 250 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட துணை ஆளுநர் ஞா.ஜெயசீலன் பேராசிரியர் எஸ் பி எஸ் ராஜா ,

பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் துணைத்தலைவர் கா.லெட்சுமி காந்தன் ஒருங்கிணைப்பாளர் எம் கலியபெருமாள், சங்கர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர் ரெஜினால்ட் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் முடிவில் பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் வ.விவேகானந்தம் நன்றியுரை ஆற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...