Tuesday, April 30, 2024

கரம்பயத்தில் தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்…

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஊராட்சி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் மேனகா ஆனந்த் குமார் அவர்கள் தனது சொந்த செலவில் கிராம மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி பைகள் வழங்கினார்

நிவாரண பொருட்களை பட்டுக்கோட்டை யூனியன் சேர்மன் பழனிவேல் மற்றும் யூனியன் ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள். இதில் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடித்து நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...