Sunday, April 28, 2024

நாம் தமிழர் சீமான் மீது வழக்கு! நாம் மனிதர் கண்டனம் !!

Share post:

Date:

- Advertisement -

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குடியுரிமை திருத்த சட்ட திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக தேச துரோக வழக்கு புனையப்பட்டுள்ளது.

இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி நாம் மனிதர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் என்கிற இறை உதவி காணொளி மூலம் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளார், அதில் ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிந்து ஜனநாயகத்தின் குரல் வலை நசுக்கப்படுவதை ஒன்றிணைந்து போராடி முரியடிக்க வேண்டும்.என்றார்.

வீடியோ:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...