Friday, May 3, 2024

‘நிருபர்’ அதிரை செல்வகுமார் தாயார் நாகேஸ்வரி (65) காலமானார்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம், பிள்ளைமார் தெரு காலஞ்சென்ற செல்வராஜ் அவர்களின் மனைவியும், தினகரன் நாளிதழ் அதிராம்பட்டினம் பகுதி நிருபரும், தஞ்சை தெற்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் செல்வகுமார் அவர்களின் தாயாருமாகிய நாகேஸ்வரி (வயது 65) அவர்கள் இன்று(22-05-2020) மாலை காலமாகிவிட்டார்.

அன்னாரது இறுதி சடங்கு நிகழ்ச்சி நாளை (23-05-2020) காலை 10 மணியளவில் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...