Monday, April 29, 2024

அதிரை நகர செயலாளர் பதவிக்கான கலகம் முடிவுக்கு வருமா?

Share post:

Date:

- Advertisement -

 

அரசியல் தலைவர்கள் சமூக ரீதியிலான பிரிவினைக்கு எதிராக போர் முரசாக ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கட்சி பதவி, தேர்தல் என வரும்போது அவர்கள் தடமாறுவதை காணமுடியும். மக்கள் மனதில் எதிர்கட்சிகள் தேவையற்ற எண்ணங்களை விதைத்து ஓட்டை பிரித்துவிடுவார்களோ என அஞ்சும் நிலையை அது பறைசாற்றும்.

 

இதேநிலை தான் அதிரையிலும். கையை உயர்த்தி ஐந்து விரல்களை விரித்துக்காட்டும் திராவிட கட்சி ஒன்றில் பேரூராட்சி தலைவர் பதவி ஒருசாராருக்கும் கட்சி நகர செயலாளர் பதவி மற்றொரு சாராருக்கும் என்ற எழுதப்படாத விதி அமலில் உள்ளது.

 

இந்த விதியை மாற்ற ஆரம்பம் முதலே இருசாராரும் போட்டி போட்டுக்கொண்டு மேலிடத்தை சால்வையுடன் சந்தித்து வருகிறார்கள். ஆனால் உள்ளூர் அரசியல் களத்தை ஹோம் வொர்க் செய்து வைத்திருக்கும் தலைமை தனது முடிவை சொல்லாமல் இருதரப்பையும் எந்நேரமும் சூடாகவே வைத்துள்ளது.

 

 

மொத்தத்தில் கழக நிர்வாகிகள் மத்தியில் கலகம் வரக்கூடாது என்பதே தலைமையின் எதிர்பார்ப்பு.

 

கலகத்தை தவிர்க நகர செயல் செயலாளர் பதவி உருவாக்கப்படுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...