Saturday, May 4, 2024

காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மீனவ குடியிருப்புகளுக்கு உதவி.

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் மாஸ்க் ஆகியவைகளை காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை தலைவர் நாகூர் கனி தலைமையில் வழங்கினர்.

நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை சார்பில் உணவு பொட்டலங்கள் மற்றும் மாஸ்க் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினர். மல்லிப்பட்டினம் நகர தலைவர் முகமது அப்துல் காதர்,வட்டார ஒருங்கிணைப்பாளர் அப்துல் அஜீஸ்,வட்டார செயலாளர் அப்துல் சுகுது ,பீர் முகமது
ஜுல்பிஹார் அலி
சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...