Thursday, May 2, 2024

அரசு மருத்துவமனைக்கே ரத்ததானம் தந்த இளைஞர்கள்… இது பட்டுக்கோட்டை பரவசம்!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் உள்ள ரத்த சேமிப்பு வங்கியில் ரத்தவகை இருப்பு குறைந்ததை அறிந்த 25 இளைஞர்கள், தாமாகவே முன்வந்து ரத்ததானம் தந்திருக்கிறார்கள் என்ற  செய்தியறிந்து அதுகுறித்து விசாரித்தோம்.
இரண்டு வாரங்களுக்கு முன், பாலமுருகன் என்பவருக்கு பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையிலிருந்து போன் வந்திருக்கிறது. அதில் பேசியவர், பாலமுருகனுக்கு நன்கு அறிமுகமான நியூட்டன் என்பவர். மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர். அங்குள்ள ரத்த சேமிப்பு வங்கியில் ரத்த வகைகளின் இருப்பு வெகுவாகக் குறைந்திருப்பதை எடுத்துச்சொல்லி, யூனிட் இருப்பு அதிகரிக்க உதவும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...