Sunday, April 28, 2024

மேம்படும் பட்டுக்கோட்டை! மகப்பேறுக்கு தனிக்கட்டிடம்!! எம்.எல்.ஏ ஆய்வு!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக மகப்பேறு தொடர்பான சிகிச்சைகளுக்காக ஏராளமானோர் வருகைபுரிகின்றனர். சராசரியாக ஒருநாளைக்கு 3 முதல் 10 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் பிறக்கின்றன. இந்நிலையில், மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பட்டுக்கோட்டையில் மகப்பேறு பிரிவுக்கென ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடத்தினை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா.அண்ணாதுரை பார்வையிட்டு திட்டத்திற்கான ஏற்பாட்டு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும் அதிரை முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...