Saturday, May 4, 2024

அதிரை மக்களே! லஞ்சம் கேட்கும் அதிகாரிகள், கவுன்சிலர்களை உடனே போட்டு கொடுங்க!! நீங்க யாருனு வெளிய தெரியாது!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாட்டில் கடந்த வாரம் 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி ஆய்வில் ரூ.33லட்சத்திற்கும் மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இவ்வாறு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் வரவேற்பு தெரிவித்தார்.

இந்நிலையில் அதிரையில் இயங்கி வர கூடிய நகராட்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலக அதிகாரிகள் தற்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அதிரை மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே புதிய வரி உள்ளிட்ட அரசு சேவைகளுக்கு லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் குறித்து +91 44 22321090 / 22321085 / 22310989 / 22342142 ஆகிய தொலைப்பேசி எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இதில் சிறப்பு என்னவெனில் புகார் அளிப்போரின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். ஆதலால் லஞ்சம் கேட்போர் குறித்து தைரியமாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...