Friday, May 17, 2024

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு.

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் சங்கத்து கொள்ளை பகுதியைச் சேர்ந்த நடராஜன் ஆசாரி அவரது பட்டப்பெயர் சிவப்பு ஆசாரி வயது 65 வயதுக்கு மேல் இருக்கும் இவர் எட்டு தினங்களுக்கு மேல் வீட்டை விட்டு காணாமல் போய்விட்டார் இவரது மனைவி ராணி இவரது மகன் முருகானந்தம் ஆசாரி தற்சமயம் இவர்கள் சுப்பிரமணியர் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர் நடராஜன் ஆசாரி காணாமல் போய்விட்டார் என்று அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் இவரை பார்த்தவர்கள் 94 98 10 53 31. என்ற சொல்லிற்கு தகவல் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றார்கள்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...