Monday, May 13, 2024

பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

வரும் 16/10/2023 சனிக்கிழமை (நாளை) அன்று பட்டுக்கோட்டை 110/ 33-11 கேவி நகரியம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கேவி பெரியதெரு, 11 கேவி VOC நகர், 11 கேவி RV நகர், 11 கேவி வளவன்புரம்(வளவன்புரம், கண்டியன் தெரு, மன்னை நகர், தாலுகா ஆபிஸ், வீட்டு வசதி வாரியம், மயில்பாலையம், தங்கவேல் நகர், பெரிய கடைத்தெரு, தேரடி தெரு, பாக்கியம் நகர், அறந்தாங்கி ரோடு, பண்ணவயல் ரோடு, மாதா கோவில் தெரு, சிவக்கொல்லை, செட்டித்தெரு, ஆஸ்பத்திரி ரோடு, R.V. நகர், தலையாரி தெரு), 11 கேவி பள்ளிக்கொண்டான்(அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, முதல்சேரி, சேண்டாக்கோட்டை, மாளியக்காடு பள்ளிக்கொண்டான்) மற்றும் 33/11 கேவி துவரங்குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கேவி பழஞ்சூர், 11 கேவி காசாங்காடு, 11 கேவி கள்ளிக்காடு, 11 கேவி ராசியங்காடு( துவரங்குறிச்சி, மண்ணங்காடு, மழவேனிற்காடு வெண்டாக்கோட்டை) மின் பாதைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...