
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
சிறுநீரக நோயாளிகளுக்கு அதிரை பைத்துல்மால் டயாலிசிஸ் இலவச மருத்துவ உதவி!!
அதிரையில் கடந்த வருடங்களில் 250 க்கும் அதிகமானோர் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அதிரையில் உள்ள தன்னார்வலர்கள் அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுகோள் விடுத்த...
SDPI கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டிணத்தில் கட்சியின் அலுவலகத்தில் இன்று(24.8.2020) நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் N.முகமது புகாரி கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் S.சாகுல்ஹமீத்முன்னிலை வகித்தார்.
புதிய கல்விக் கொள்கையை...
மல்லிப்பட்டிணத்தில் ராஜீவ் காந்தியின் 76வது பிறந்தநாள் கொண்டாட்டம்…!
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் சார்பாக புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் A. கமால் பாட்சா...
அதிரையில் நாளை மின் தடை!!
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, பெரியக்கோட்டை, அத்திவெட்டி, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, தாமரங்கோட்டை, காடந்தங்குடி,...
சென்னையிலிருந்து மீண்டும் இயங்குகிறது சர்வதேச விமானங்கள்!!
சென்னை விமான நிலையத்தில் இருந்து நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கொரோனா பாதிப்பு காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வந்தே பாரத்...
மல்லிப்பட்டிணத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சுதந்திர தின கொண்டாட்டம்!!
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் A. கமால் பாட்சா...









