Thursday, March 19, 2026

admin

1677 Articles written
spot_imgspot_img
கல்வி

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
செய்திகள்
admin

மல்லிப்பட்டிணத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது, பெரும் விபத்து தவிர்ப்பு

தஞ்சாவூர்  மாவட்டம்,  மல்லிப்பட்டினம் சீதக்காதி தெரு  வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து கீழே விழுந்தது. கீழே  விழுந்த மின்கம்பி தீப்பிடித்தது இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக அப்பகுதிமக்கள் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள்,...
admin

புதிதாக பொறுப்பேற்ற பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யுடன் PFI நிர்வாகிகள் சந்திப்பு!(படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக புதியதாக பொறுப்பேற்றிருக்கும்  எஸ்.செந்தில் கணேஷ் அவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் நேற்று(ஜூன்.19) மாலை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக...
admin

அதிரை அருகே இராமேஸ்வரம் மீனவர் உடல் மீட்பு

தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே கடலில் கரை ஒதுங்கிய இராமேஸ்வரம் மீனவர் உடல் மீட்பு. கடந்த ஜூன் 13ம் தேதி அன்று 800 க்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள்  கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்,  ஹெட்ரோ...
admin

மல்லிப்பட்டிணம் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வேளையில் மல்லிப்பட்டிணத்தில் வடக்குத்தெரு,உமறுப்புலவர் தெரு,ஷாபி இமாம் தெரு ஆகிய பகுதிகளில் டெம்போ வாகனத்தின் உதவிகொண்டு கிருமி நாசினி...
admin

மல்லிப்பட்டிணம் அருகே விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் தென்னங்கன்றுகள் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50வது பிறந்தநாள் வருகிற ஜூன் 19 அன்று விவசாயிகள் பாதுகாப்பு தினமாக காங்கிரஸ்...
admin

மனித உரிமை அமைப்பின் மாவட்ட தலைவருடன் SDPI கட்சியினர் சந்திப்பு

தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவராக புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட SRK.அசன் முகைதீனை SDPI கட்சியினர் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர்...