
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
மல்லிப்பட்டிணம் துறைமுக நுழைவு கட்டணம் இருமடங்கு வசூலிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலான தொகை வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு.
மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் நுழைவதற்கு வாகன நுழைவு கட்டணம்,டீ கடை ,இட்லி கடை மற்றும் தள்ளுவண்டி கடைகளுக்கு...
பட்டுக்கோட்டையில் அரசு அதிகாரி ஆய்வு…!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு தட்டான்குளத்தில் நடக்கக்கூடிய பணிகளை அதிகாரிகள் இன்று(ஜூன்.16) ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அரசின் சார்பில் தட்டான் குளம் தூர்வாரப்பட்டு சுற்றிலும் மண் சரிவை தடுக்கும் வண்ணம் சிமெண்ட் கட்டைகள் கட்டப்பட்டு,...
உடற்பயிற்சி ஆர்வத்தை தூண்டும் தொடர் ஓட்ட நாயகன்
இன்றைய நவீன உலகில் காணும் சுழற்சிக்கு ஏற்ப நாமும் அதற்கேற்றவாறு சுழன்று வருகிறோம்,அப்படி இருக்கையில் நம்முடைய உடலுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதென்றால் இல்லை என்ற பதில் தான் நம்மிடம் வருகிறது.இப்படி நாம் உடற்பயிற்சிக்கான முக்கியத்துவத்தை...
மீண்டும் முழு ஊரடங்கு: சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஜூன் 19 முதல் அமல்…
சென்னையில் கொரோனா பரவல் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், ஜூன் 19ஆம் தேதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த உத்தரவு...
பட்டுக்கோட்டையில் ATM கொள்ளை முயற்சி,திறம்பட பணியாற்றிய காவல்துறை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை போஸ்ட் ஆஃபீஸ் முக்கத்தில் இன்று(ஜூன் 15) அதிகாலை 02:15 மணிக்கு சந்தேகத்திற்கிடமாக சைக்கிளில் வந்தவரை ரோந்து சென்ற காவலர் துரைராஜ் என்பவர் சைக்கிளை நிறுத்த சொன்னபோது வேகமாக...
மல்லிப்பட்டிணம் பகுதிகளில் நாளை(ஜூன்.16) மின்தடை
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம்,பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை( ஜூன் 16 )செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம்,...









