Friday, March 20, 2026

admin

1677 Articles written
spot_imgspot_img
கல்வி

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
செய்திகள்
admin

பட்டுக்கோட்டை அருகே கோழிப்பண்ணையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கிராமம் கல்யாண ஓடை கிராமம். இந்த கிராமத்தில் கீழத்தெரு பகுதியில் மிகப்பெரிய ஒரு கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த கோழிப் பண்ணையை சுற்றிலும்...
admin

தஞ்சை மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கா..? ஆட்சியர் உத்தரவு….!

தஞ்சை மாவட்டத்தில் நாளை ஞாயிறு(மே.10) முழு ஊரடங்கு கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.இந்நிலையில் ஒவ்வொரு ஞாயிறும் முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்...
admin

கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள் சுகாதாரத்துறை இணை செயலாளரின் ஆச்சரியமூட்டும் விளக்கம்…!

கொரோனா வைரஸ் பாதிப்பு, சமூகத்தில் இருந்தாலும், நாம் அதனுடன் தொடர்ந்து வாழ பழகிக்கொள்ளவேண்டும், மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை என்று சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று மாலை...
admin

பட்டுக்கோட்டை: அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையினர் கபசுர குடிநீர் வழங்கல்…

அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைக்காக பட்டுக்கோட்டையை அடுத்த சமத்துவபுரம் மற்றும் ஆலடிக்குமுளை குளக்கரை பகுதிகளில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் இதன் வாயிலாக...
admin

மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளத்தளங்களில் தெறிக்கவிட்ட தமுமுக!!

சீனாவில் சவலைப்பிள்ளையாய் பிறந்து இத்தாலியில் அதிதீவிரமாக காலூன்றி தற்போது இந்தியாவில் குடிகொண்டிருக்கும் கொரோனா எனும் கொடிய வைரஸ் உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய...
admin

கரம்பயத்தில் தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்…

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஊராட்சி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மற்றும்...