தனிக்கவனம் செலுத்த பொதுமக்கள் கோரிக்கை !!
தமிழகத்தில் பெய்த கன மழையினால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது.
குறிப்பாக நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தேங்கிய மழைநீர் வடிந்தபாடில்லை.
இதனால் கொசுக்கடிக்கு நடுவே பாடம்...
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் அகலப்பாதை பணிகள் 100சதவீதம் முடிவடைந்து உள்ளன.
சென்னை- காரைக்குடி இடையே மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பும் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதனிடையே திருவாரூர்-காரைக்குடி...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சிட்னி அணியின் சார்பில் நடைபெற உள்ளது இதில் பல்வேறு மாவட்டத்திலிருந்து இருந்து கலந்து கொள்ள உள்ளனர்
29-12-2021 அன்று முதல் 15 நாளுக்கு நடைபெற இதற்கான முதல் பரிசு ₹50000,...