மகிழங்கோட்டை காலம் சென்ற வைத்தியலிங்கம் அவர்களின் மகனும்,முருகானந்தம்,பிரகாஷ் இவர்களின் தந்தையும் அதிராம்பட்டினம் மக்களின் நன்மதிப்பை பெற்ற LIC வை.வாசுதேவன் இன்றுகாலை மரணமடைந்தார்.
அன்னாரின் உடல் மகிழங்கோட்டை இல்லைத்தில் வைக்கப்பட்டு உள்ளன.
தொடர்புக்கு மகன் ஓம் பிரகாஷ்...
புதுத்தெரு மா. மூ வீட்டை சேர்ந்த மர்ஹும் அஹமது தம்பி அவர்களின் மகனும்,அஹமது தாரீக் அவர்களின் தகப்பனாரும்.
முத்துவாப்பா என்கிற அலி மொய்தீன் அவர்கள் கடைதெரு SAH டவரில் உள்ள இல்லத்தில் மரணமடைந்து விட்டார்கள்.
அன்னாரின்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமானவர்கள் சொந்த தோப்புவைத்துள்ளனர்தோட்டக்கலைத்துறை சார்பில் மூலம் சொட்டுநீர் பாசனம், மழைதூவான் பாசனம்75%முதல் 100% சதவீதம் வரை அரசுமானியம்வழங்குகிறது.தேவைப்படுபவர்கள்கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழைகொடுத்தே பயன்பெறுமாறுதெரிவித்துக்கொள்கிறோம்.
தேவையான ஆவணங்கள்
1.ஆதார்...
தரகர் தெருவைச் சேர்ந்த சேக் உசேன் ஓடாவி அவர்களின் மகனும் ஷாஜகான் அவர்களின் அண்னன் செல்லப்பா ஓடவி அண்னன் அவர்களின் எஸ்டிபிஐ கட்சி நகர செயலாளர் சாகுல் ஹமீது அவருடைய பெரிய வாப்பா...