நாகப்பட்டினம் அருகில் ஐவநல்லூரில் குடி மாரமத்து பணியின் கீழ் 40 ஆண்டுகளுக்கு பிறகு குளம் தூர் வாரப்பட்டுள்ளது.
இன்று அதை மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பார்வையிட்டார்.
குளக்கரையை சுற்றிலும் மரங்களை நடுமாறும் கேட்டுக் கொண்டார்.
ஒரு...
திருச்சி: காஷ்மீர் மாநிலத்துக்கு செல்லும் ராகுல் காந்தியை தடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார்....
திருச்சி மாவட்டம் தில்லைநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்...
குற்றவாளிகளின் கூடாரம் என்பதை தொடர்ந்து நிரூபிக்கும் தஞ்சை மாநகரம்...
திருத்துறைப்பூண்டி எடையூறை சேர்ந்த லாரி ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் லாரியை ஓட்டி கொண்டு தஞ்சையை கடக்க முற்பட்ட பொழுது அசதியின் காரணமாக லாரியை சற்று...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணம் கிளை சார்பில் 73வது இந்திய சுதந்திர தினம் மற்றும் முஸ்லிம்களின் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு விதைப்பந்து வீசுதல் மற்றும் மரக்கன்று நடுதல்...
ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மு.கி.ம.அ.ஜ. மர்ஹூம் அ.ஜ. இக்பால் ஹாஜியார் அவர்களின் மகளும், மர்ஹூம் அ.ஜ. அப்துல் ரஜாக் அவர்களின் மருமகளும், ஜமால் முகமது அவர்களின் மனைவியும், ஷேக் முகமது அவர்களின் சகோதரியும்,...