பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசின் நண்பரான பார் நாகராஜ் எனப்படும் நாகராஜ் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அடுத்தடுத்த செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த...
மரண அறிவிப்பு : நடுத்தெருவை மரைக்கா வீட்டை சேர்ந்த மர்ஹும் லெ.மு.செ .லெப்பை தம்பி மரைக்காயர், இப்ராஹிம் மரைக்காயர் ஆகியோரின் பேத்தியும்,மர்ஹும் லெ.மு.செ அகமது கபீர் அவர்களின் மகளும், லெ.மு.செ அபூபக்கர், சுஐப்,சிராஜுதீன்,...
அதிராம்பட்டினத்தில் கஜா புயலில் சேதமடைந்த மின் கம்பங்களை மின் வாரியம் மாற்றியமைத்து சிறப்பான முறையில் வேலைகள் செய்தும் சில குறைபாடுகளை ஆங்காங்கே வைத்துள்ளது.
அவற்றில் ஒன்றுதான் ஆஸ்பத்திரி தெரு அரசு மருத்துவமனைக்கு அருகாமையில் மேல்...
தட்டாரத்தெரு மர்ஹூம் எம்.கே.எம் முஹைதீன் அவர்களின் மகனும், எம்.கே.எம். சுல்தான் அப்துல் காதிர், எம்.கே.எம். பஷீர் அகமது ஆகியோரின் சகோதரரும் , எம். முஹம்மது ஹவாஜ், முஹம்மது மஸ்ஊத் , முஹம்மத் ஃபாரித்...
துளசியை பாலில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் மருத்துவ பலன்களை பற்றி...
துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை...