அதிராம்பட்டினம் காலியாத்தெருவை சேர்ந்த ரியாஸ் என்பவரின் பர்ஸ் ஒன்று தொலைந்துவிட்டது.
இன்று புதன்கிழமை மதியம் வண்டிப்பேட்டை மாஸ் பேக்கரி அருகில் பர்ஸ் தொலைத்துள்ளார். அதில் முக்கிய ஆவணங்கள் ஆதார்கார்டு,வாக்காளர் அட்டை, ஏ.டி.எம் கார்டு,ஒட்டுனர் உரிமை...
காலச்சூழல் சக்கரமாக சுற்றிவரும் இவ்வேளையில், நவீனங்களால் மக்களை ஈன்றெடுக்க பல்வேறு கார்ப்பரேட் நிருவனங்கள் பல்வேறு விளையாட்டு அம்சங்களை உள்ளடக்கி இணைய வெளியில் உலாவ விட்டுள்ளன.
சமீபத்தில் இமாலய வளர்ச்சியை கண்ட ஆண்டிராய்டு அப்ளிகேஷன், ஆப்பிள்...
அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திமுக,நாம் தமிழர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக...
உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூகவலைதளமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டும் நேற்று இரவு முதல் முடங்கியுள்ளது.
இது தொடர்பாக பல தரப்பினரும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களுக்குப் புகார் அளித்தும் ட்விட்டரில்...
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும்,21 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆதரிப்பதாக இந்திய தேசியலீக்கின் தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.
சிறைவாசிகள் விடுதலை குறித்து சமூதாய இயக்கங்கள் தொடர்ந்து கோரிக்கையை விடுத்து...