
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாது நபி விழா கொண்டாட்டம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வரும் கல்லூரி காதிர் முகைதீன் கல்லூரி.
இக்கல்லூரி எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட்ன் கீழ் இயங்கி வருகிறது.
இக்கல்லூரின் மூலம் பல சமூக அக்கறையுள்ள பெரியோர்களும், முக்கியஸ்தர்களும்...
தஞ்சையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் மற்றும் அதன் கோரிக்கைகள்..!
தஞ்சையில் இன்று(27/12/2017) மாற்றுத்திரனாளிகளுக்கான அமைப்புகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதிரையை சேர்ந்த பலர் கலந்துகொண்டு தங்களுடைய...
மஹ்மூத்பந்தர் பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் ஒரு பார்வையும் பதிவும்நூல் வெளியீட்டு விழா!
ஒரு இனத்தின் பெருமையை அதன் வரலாற்றிலிருந்து அறியலாம். மூன்று கடல்களையும் கடல்சூழ் நிலத்தையும், அதன் பொருளாதாரத்தையும் ஒரு நூற்றாண்டு முன்புவரை ஒருசேர ஆண்ட இந்த மண்ணின் மக்களான - மரக்கலங்களின் ஆயர்கள் -...
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் முஹல்லா வாசிகளுக்கு ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள்!!
பணி சூழல் காரணமாக பல நாடுகளிலும், பல ஊர்களிலும் பிரிந்துகிடக்கும் நமது சம்சுல் இஸ்லாம் சங்க உறவுகள், ஆண்டு தோறும் விடுமுறையை ஒட்டியும், தொடர்ந்து நடைபெறும் சொந்தங்கள், நண்பர்களின் இல்ல திருமண நிகழ்ச்சிகள்...
தென்காசி அருகே நில அதிர்வு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- நெல்லை மாவட்டம், பம்பொழி, வடகரை, அச்சன்புதூர், மேலகரம் உள்ளிட்ட பகுதியில் லேசான நில அதிர்வு. வீடுகள் அதிர்ந்தது,இதனால் பீதியடைந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.இதனால் அங்கு பரபரப்பாக...
அதிரை FM 90.4 மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு இணைந்து நடந்தும்...
அதிராம்பட்டினத்தில் , அதிரை எஃப்.எம் 90.4 மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு இணைந்து நடத்தும் நடைப்பயிற்சி விழிப்புணர்வு முகாம்
அதிராம்பட்டினம் பகுதி மக்களின் உடல் நலன் கருதி அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல்...









