
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரையில் முஸ்தஃபா டெக்ஸ்..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம், சி.எம்.பி லைன் பகுதியில் சி.எம்.பி லைன் மெடிக்கல் அருகில் தவ்ஹீத் பள்ளி எதிர்புறம் புதியதாக முஸ்தஃபா டெக்ஸ் கடை ஆரம்பமாகி உள்ளது.
இங்கு புத்தம் புதிய டிசைன்களில் மரப்பு வகைகள்,பெட்ஷீட்...
சுனாமி அஞ்சலியும் பாடமும்..!
வருடா வருடம் சுனாமிக்கு அஞ்சலி போடுவதில் பலன் இல்லை !!
இயற்கைகே அழிவுகள் எற்படுகிறது என்றால் இயற்கையை விட அதையும் ஆட்டி படைக்கும் ஓர் சர்வ ஆற்றல் உள்ளது என்பதை அதாவது இறைவன் உள்ளான்...
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசா?
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசா
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக ரூ. 399 ரிசார்ஜ் செய்தால் ரூ. 400 திரும்பப் பெறலாம் என அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவர...
FUTURE NOW-Computer education கணினி பையிலரங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி..!
10ஆண்டுகளை கடந்து மிகவும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கு FUTURE NOW-Computer educationல் பயின்ற மாணவர்களுக்கு இன்று(28/12/2017) சான்றுதால் வழங்கப்பட்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சான்றுதால்(CERTIFICATE) பெற்றுக்கொண்டனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆசிரியர்.ரஷீத் அலி, அபு...
அதிரை நாட்டுப்படகு மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று புகார்., உடனடி நடவடிக்கை எடுக்க...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வசித்து வரும் நாட்டுப்படகு மீனவர்கள் அவர்களுக்காக அரசால் அனுமதிக்கப்பட்ட தினங்களில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும்...
அதிரை சுற்றுசூழல் மன்றம் 90.4 சார்பில் சிறப்பாக நடைபெற்ற நட்புறவு சந்திப்பு நிகழ்ச்சி!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில் பேருராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் நட்புறவு சந்திப்பு நிகழ்ச்சி
இன்று...









